அண்ணாசாமி சுந்தரம்

img

காந்தியின் இதயத்தில் இடம்பிடித்த அண்ணாசாமி சுந்தரம்

கோவை வெள்ளலூரை சார்ந்த சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற அப்பய்ய தீட்சித பரம் பரையை சார்ந்த வழக்கறிஞர் அண்ணாசாமி அய்யரின் மகன் சுந்தரம்.